இந்தியாவில் மின்சாரத்திற்கான வர்க்கப் போராட்டம் பற்றிய தொடர் கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரையாகும் இது மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ அரசாங்கம் நாடாளுமன்றத்தின் முன்வைத்தால், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 27 லட்சம் (2.7 மில்லியன்) மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம் (திருத்த) மசோதா 2022, அரசுக்கு சொந்தமான விநியோக
Continue reading