மின்சார விநியோகத்தின் தனியார்மயமாக்கல் – தவறான கூற்றுக்களும், உண்மையான நோக்கமும்

இந்தியாவில் மின்சாரத்திற்கான வர்க்கப் போராட்டம் பற்றிய தொடர் கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரையாகும் இது மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ அரசாங்கம் நாடாளுமன்றத்தின் முன்வைத்தால், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 27 லட்சம் (2.7 மில்லியன்) மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம் (திருத்த) மசோதா 2022, அரசுக்கு சொந்தமான விநியோக

Continue reading

மின்சார உற்பத்தி தனியார்மயமாக்கல் – தவறான கூற்றுக்களும் உண்மையான நோக்கங்களும்

1992 இல் தனியார் மின் உற்பத்தியாளர் (IPP) கொள்கையைக் கொண்டு வந்ததன் மூலம், மின்சார உற்பத்தியானது, இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டது. 1992 க்கு முன், மின்சார உற்பத்தி என்பது பொதுத்துறைக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு துறையாக இருந்தது. மின் உற்பத்தியில் தனியார் துறை நுழைவது, மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று இந்திய அரசால் கூறப்பட்டது. மேலும், மின்சாரம் மிகவும் நம்பகமானதாகவும் குறைந்த

Continue reading

நிலக்கரி (கோல் இந்தியா) தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்

தேசிய பணமாக்கும் கொள்கைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 160 நிலத்தடி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட இந்திய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடட் இன் தொழிலாளர்கள் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர் இதோடு, ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமி (ECL), பாரத் கோக் கோல் லிமி (BCCL) மற்றும் மத்திய சுரங்கங்களைத் திட்டமிடும் மற்றும் வடிவமைக்கும் கழகத்தின் (CMPDI) 25 சதவிகித பங்குகளை விற்பதென்ற தன் முடிவையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Continue reading

1947 முதல் 1992 வரை சுதந்திர இந்தியாவில் மின்சார விநியோகத்தின் வரலாற்று பரிணாமம்

இன்று நம் நாட்டில் மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அதிகாரப்பூர்வ நிலைப்பாடானது, 1947 இல் இந்திய அரசாங்கம் அறிவித்த கொள்கைக்கு எதிரானதாக இருக்கிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்குவதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. மின் துறைக்கான கொள்கை ஏன் முற்றிலும் தலைகீழாக மாற்றப்பட்டது? இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு, நமது நாட்டில் முதலாளி வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறையின்

Continue reading

குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு உறுதியாக போராடிவரும் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதை கண்டிப்பீர்

சூன் 25 அன்று, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மும்பையில் உள்ள டீஸ்டா செடல்வாட்டை அவரது வீட்டில் கைது செய்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றது. அவர் சூலை 2 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார். 2002 ஆம் ஆண்டு படுகொலையைத் தடுப்பதற்காக கடுமையாக உழைத்த குஜராத் அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை அவதூறு செய்ததாகக் கூறி டீஸ்டா

Continue reading

முதலாளித்துவ பேராசையும் சமூகத் தேவையும்

தேசிய சொத்துக்களும், பொது சேவைகளும் தனியார் மயமாக்கப்படுவதை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர், ஏனெனில் இது சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு எதிரானதாகும். இது சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதை விட்டுக் கொடுத்து, அதிகபட்ச இலாபத்திற்கான ஏகபோக முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றுவதற்காக அவர்களுடைய குறுகிய நலன்களுக்கு உதவுகிறது. பொதுச் சொத்துக்கள் மற்றும் சேவைகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக நமது நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளில் உள்ள வேறுபாடுகள்

Continue reading

விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்போம்

நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் வேலையின்மைக்கு எதிராக மே 30ஆம் தேதி, தில்லி ஓக்லாவில் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய கட்சிகள் கூட்டாக போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்த ஆர்பாட்டம் சகீன் பாக்கில் நடைபெற்றது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டம் என்ற பெயரில் ஒன்றிணைந்த போராட்டக்காரர்கள்

Continue reading

மின்சார உற்பத்தி நெருக்கடியும் அதன் உண்மையான காரணமும்

தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி இல்லாததால் நாட்டின் பெரும் பகுதிகள் கடுமையான மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்த மின் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஏகபோகக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் குழப்பத்தை உருவாக்குகின்றன. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) போதுமான நிலக்கரியை உற்பத்தி செய்யவில்லை என்றும், இந்திய இரயில்வே அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக கொண்டு

Continue reading

இலங்கையின் மிகவும் பயங்கரமான சூழ்நிலைக்கு காரணிகள்

இந்தியாவின் தெற்கிலுள்ள அண்டை நாடான இலங்கைத் தீவு நாடு, இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான அனைத்துப் பக்க நெருக்கடியை சந்தித்து வருகிறது. உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கு சமீப மாதங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல அத்தியாவசிய மக்கள் நுகர் பொருட்களை கிடைக்கச் செய்வதற்கு இலங்கை இறக்குமதியை சார்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அவற்றை வாங்குவதற்கு அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகள்

Continue reading

தோழர் வில்சன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம்

அண்மையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் தோழர் வில்சன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நெகிழ்ச்சியான நினைவலைகளோடும், போராட்ட உணர்வோடும் கன்னியாகுமரி புத்தன் சந்தையில் மே 28 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர்களும், சிபிஐ(எம்) உட்பட பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பிற கட்சித் தோழர்களும், தொழிலாளர்களும், நண்பர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தோழர் ஆப்ரகாம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி

Continue reading