தொழிலாளர்கள் திரண்டெழுந்து தங்களுடைய சொந்த ஆட்சி அதிகாரமான பாரீசு கம்யூனை 1871 இல் நிறுவிய நாளான மார்ச்சு 18 அன்று வாணியம்பாடியில் தொழிலாளர்களின் எழுச்சி மிக்க கோருரிமை ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் அபு நாசர் டெனரி உள்ளிட்ட தோல் பதனிடுதல், தோல் பொருட்கள், காலணி நிறுவனங்கள் மற்றும் எஸ்.ஜி.கார்மென்ட்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் அவர்களுடைய தொழிற் சங்கமாகிய தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் தலைமையில் பங்கேற்று தம் கோரிக்களை வலியுறுத்தி போர்க்குணமிக்க ஆர்பாட்டத்தை
Continue reading