1871 பாரீசு கம்யூன் நாளில் தொழிலாளர்களின் கோருரிமை ஆர்பாட்டம்

தொழிலாளர்கள் திரண்டெழுந்து தங்களுடைய சொந்த ஆட்சி அதிகாரமான பாரீசு கம்யூனை 1871 இல் நிறுவிய நாளான மார்ச்சு 18 அன்று வாணியம்பாடியில் தொழிலாளர்களின் எழுச்சி மிக்க கோருரிமை ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் அபு நாசர் டெனரி உள்ளிட்ட தோல் பதனிடுதல், தோல் பொருட்கள், காலணி நிறுவனங்கள் மற்றும் எஸ்.ஜி.கார்மென்ட்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் அவர்களுடைய தொழிற் சங்கமாகிய தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் தலைமையில் பங்கேற்று தம் கோரிக்களை வலியுறுத்தி போர்க்குணமிக்க ஆர்பாட்டத்தை

Continue reading

மாடர்ன் புட்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்குப் பின்னர்:

முதலாளி வர்க்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்தை ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் பிப்ரவரி 2000 இல், மாடர்ன் ஃபுட்ஸ் இந்தியா லிமிடெட் தொழிலாளர்கள், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் (மஸ்தூர் ஏக்தா கமிட்டி) தலைமையில், பாராளுமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் புது தில்லியில் ஒரு துணிவான எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மத்திய அரசுக்கு சொந்தமான மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனத்தை இந்துஸ்தான் லிவர் என்ற தனியார் பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள்

Continue reading

பாரீசு கம்யூனும் பாட்டாளி வர்க்க சனநாயகத்தின் மேன்மையும்

பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயகத்திற்கு சிறந்த மாற்று இல்லை என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் கூறுகின்றன 1871 மார்ச் 18, இல் நிறுவப்பட்ட பாரீசு கம்யூன், ஒரு சிறந்த மாற்றாக – பாட்டாளி வர்க்க சனநாயகம் இருப்பதைக் காட்டியது. பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்கள் தற்போதுள்ள முதலாளி வர்க்க சனநாயக முறைக்கு மாற்றைத் தேடுகின்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்களுக்கு

Continue reading

“உடமை வர்க்க அரசியலின் பகடைக்காய்களாக செயல்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவோம்! உழைக்கும் வர்க்க அரசியலைக் கையிலெடுப்போம்”

“உடமை வர்க்க அரசியலின் பகடைக்காய்களாக செயல்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவோம்! உழைக்கும் வர்க்க அரசியலைக் கையிலெடுப்போம்” என்ற எழுச்சியான முழக்கத்தோடு ஈரோடு இடைத் தேர்தலில் தொழிலாளர்களின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் இரா.இராசேந்திரன் தேர்தலை எதிர் கொண்டார். அவருக்கு கம்யூனிஸ்டு தொழிலாளர் கட்சியும், சிஓஐடியு உட்பட பல்வேறு தொழிற் சங்கங்களும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும் ஆதரவளித்தன. கிழக்கு ஈரோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்

Continue reading

பணியிடப் பாதுகாப்புச் சட்டம் குறித்து கூட்டம்

“பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம், வேலை நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம், தொழிலாளர்களின் உரிமை மீறல்” என்ற தலைப்பில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் ஒரு இணைய வழிக் கூட்டத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடத்தியது. இக்கூட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் குமணன், 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் இரா.இராஜேந்திரன், யூனைட் என்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள்

Continue reading

அனைவருக்கும் ஓய்வூதிய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்

தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (என்பிஎஸ்) எதிராக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வயதான காலத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் பேரழிவை ஏற்படுத்துவதாகக் கூறி மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு,

Continue reading

ஒன்றிய வரவு-செலவு அறிக்கை 2023-24:

முதலாளிகளை கொழுக்கச் செய்ய உழைக்கும் மக்களைக் கொள்ளையடிப்பதை அதிகரிக்கும் ஒரு செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் போல, மத்திய அரசின் வரவு – செலவு அறிக்கை வெளியீடு நெருங்கி வருவதால், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் பல்வேறு குழுக்கள் தங்களுக்கு மேலும் பெருநிறுவன வரி குறைப்பையும், சலுகைகளையும் அரசு அளிக்க வேண்டுமென கோரிக்கையை எழுப்பி வருகின்றன. உலகப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் நிலையில், ​​இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர முதலாளிகளுக்கு

Continue reading

அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான பணி நிலைமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்

பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் (OHSW) என்பது தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்குவது என்ற பெயரில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களில் ஒன்றாகும். ஆனால் அவற்றின் உண்மையான நோக்கமானது முதலாளிகள் தொழில் செய்வதை எளிதாக்குவதை உறுதி செய்வதாகும். எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தால் இது நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 28, 2020 அன்று சட்டமாக கொண்டு வரப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும்

Continue reading

உழைக்கும் மக்களை அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதற்காக இந்தக் குடியரசு வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்தியக் குடியரசின் 73-வது ஆண்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை, சனவரி 18, 2023 1950 சனவரி 26 அன்று இந்தியா ஒரு சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமாக மாறியது. நாட்டின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இந்திய மக்கள் பெற்றுவிட்டனர் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. 73 ஆண்டுகளுக்குப்

Continue reading

பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் : தொழிலாளர்களின் உரிமைகள் கடுமையான மீறல்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய கூட்டம் பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டமானது இந்திய அரசு செப்டம்பர் 2020 இல் வெளியிட்ட நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களில் ஒன்றாகும். இந்த பிரச்சனைகள் குறித்து தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக நமது நாட்டின் தொழிலாளர்கள் தங்களின் இடைவிடாத போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலம், சில பிரிவு தொழிலாளர்களுக்கு ஓரளவு

Continue reading