தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம், ஆம்பூரில் மே 7 அன்று மே நாள் கூட்டத்தையும், கோருரிமை ஆர்பாட்டத்தையும் நடத்தியது. ஆம்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள தோல், காலணிகள் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் இந்த மே நாள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். மே நாள் ஆர்பாட்டத்தைத் தோழர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கி நடத்தினார். தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பொதுச் செயலாளர் தோழர்
Continue reading