தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை மல்யுத்த வீரர்களுக்கு நீதி கோரி மே 23 அன்று மாலை ஜந்தர் மந்தரில் இருந்து இந்தியா கேட் வரை நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 23 ஆம் தேதி தில்லி – ஜந்தர் மந்தரில் தொடங்கிய மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு மாதம் காலம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இந்திய மல்யுத்த
Continue reading