நாங்கள் தொழிலாளர்கள் !

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை எழுப்புவதற்காக நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் 2024, நவம்பர் 29 அன்று திரண்டனர். அரியானா, குஜராத், பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு செங்கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுத்து வந்தனர். ஜந்தர் மந்தர் பகுதி எங்கும்

Continue reading


குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் கேட்கும் தங்களுடைய நியாயமான கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக நிற்கின்றனர்

தங்களுடைய முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றான எல்லா வேளாண் விளைபொருட்களுக்கும் சட்டரீதியாக உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாய சங்கங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடைய தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தாலிவால், பஞ்சாப் – அரியானாவிற்கும் இடையிலுள்ள கன்னாரி எல்லையில் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது உட்பட பல்வேறு வழிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர் ஏறத்தாழ 50 நாட்கள் தொடர்ந்து

Continue reading

‌‌
இரயில் ஓட்டுநர்களுடைய அனைத்திந்திய மாநாடு

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத் தப்படும் அனைத்திந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேஷனுடைய  24 ஆவது மாநாடு, 2024 டிசம்பர் 17, 18 ஆகிய நாட்களில் மிகுந்த போர்க்குணத்தோடு பாட்னாவிலுள்ள உள்ள சிரிகிருஷ்ணா மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்றது. நாடெங்கிலுமிருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இரயில் ஓட்டுனர்கள் தங்கள் குடும்பத்தோடு மிகுந்த ஆர்வத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெண் இரயில் ஓட்டுநர்கள்

Continue reading


நமது கட்சியின் 44 ஆவது ஆண்டு விழாவில் ஆற்றப்பட்ட உரை

தோழர்களே இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி நிறுவப்பட்டதன் 44 ஆவது ஆண்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டில் கம்யூனிச இயக்கமானது எண்ணற்ற கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிளவுபட்டு இருந்த ஒரு நேரத்தில் நமது கட்சி நிறுவப்பட்டது என்பதை உங்களில் பெரும்பாலானோர் அறிவீர்கள். அவர்களில் சிலர் எந்தப் புரட்சியுமின்றி பாராளுமன்ற போராட்டங்களின் மூலம் சோசிலிசத்தை அடைய முடியும் என்று சொல்லி முதலாளி வர்க்க அரசோடு

Continue reading


புத்தாண்டு வாழ்த்துக்கள்

2025 புத்தாண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்தியக்குழு தன்னுடைய எல்லா உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தங்களுடைய உரிமைகளுக்காகவும் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடி வருகின்ற எல்லா தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிராக வீரம் மிக்க போராட்டத்தை மேற்கொண்டு வரும் பாலஸ்தீன, லெபனிய மற்றும் பிற எதிர்ப்புப்

Continue reading


நாடெங்கிலுமிருந்து வீட்டு வேலைத் தொழிலாளர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை 2024 டிசம்பர் 12 அன்று வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தை வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்பாட்டத்தில் நாடெங்கிலுமிருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்கள் பங்கேற்றனர். எல்லா தொழிலாளர்களும் அவர்களுடைய உரிமைகளையும் அவர்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக கோரிக்கை எழுப்பினர்.

Continue reading

ஜான்சி மருத்துவமனையில் தீ:
தற்போதைய முதலாளித்துவ அமைப்பின் மனிதாபிமானமற்ற முகம்

2024 நவம்பர் 15 அன்று இரவு, சுமார் 10:30 மணியளவில், உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஒரு பெரும் தீ பிடித்தது. இந்தத் தீயில் புதிதாகப் பிறந்த 10 பச்சிளங் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 குழந்தைகள் பலத்தத் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் ஒரு குழந்தை நவம்பர் 18 அன்று இறந்தது. இந்த விபத்தின்

Continue reading


மாண்புடன் வாழ்வதற்கு ஏற்ற ஊதியத்திற்கான போராட்டம்

மாண்புடன் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்ற ஊதியத்திற்கான போராட்டம் என்ற தலைப்பில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் 2024 அக்டோபர் 27 ஆம் தேதி அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் அமைப்புகளும், தொழிற்சங்க ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் மற்றும் ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் இதில் பங்கேற்றனர். தொழிலாளர் ஒற்றுமை

Continue reading


பெண்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டம்

“நிர்பயாவிலிருந்து அபாயா வரை நினைவுகூர்வோம், எதிர்ப்போம்” என்ற தலைப்பில், பெண்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒரு ஆர்பாட்டத்தை டிசம்பர் 16 அன்று தில்லி ஜந்தர்மந்தரில், பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலை செய்யும் பெண்கள், ஆடவர்களுடன் பல மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த எதிர்ப்புக் கூட்டத்தை ஆல் இந்தியா டெமாக்ரடிக் பெண்கள் அசோசியேஷன், நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியப்

Continue reading


பாபரி மசூதி இடித்து தகர்க்கப்பட்டு 32 ஆண்டுகள் கடந்ததைக் குறிக்கும் பொதுக்கூட்டம்

அயோத்தியாவில் இருந்த 16 ஆம் நூற்றாண்டின் தேசிய நினைவுச் சின்னம் காட்டிமிராண்டித்தனமாக உடைத்து நொறுக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடந்து விட்டதை டிசம்பர் 6, 2024 குறிக்கிறது. அது, மத்தியில் காங்கிரசு கட்சியின் தலைமையிலும், உத்தரப்பிரதேசத்தில் பாஜக கட்சியின் தலைமையிலும் இருந்த அரசாங்கங்களின் மேற்பார்வையில் இடித்து  தகர்க்கப்பட்டது. இவ்வாறு தகர்க்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதற்கும், போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும் மக்களுடைய உரிமைகளை பாதுகாத்து பல்லாண்டுகளாக இணைந்து வேலை செய்து வரும் பல அமைப்புகள்

Continue reading