தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை எழுப்புவதற்காக நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் 2024, நவம்பர் 29 அன்று திரண்டனர். அரியானா, குஜராத், பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு செங்கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுத்து வந்தனர். ஜந்தர் மந்தர் பகுதி எங்கும்
Continue reading